சொத்தின் உரிமையாளர் யார் என்று கண்டறியும் உரிமையியல் நீதிபதிக்கான பணியை காவல்துறையினர் செய்யக்கூடாது
வணக்கம் நண்பர்களே...!
சொத்தின் உரிமையாளர் யார் என்று கண்டறியும் உரிமையியல் நீதிபதிக்கான பணியை காவல்துறையினர் செய்யக்கூடாது
சொத்தின் உரிமையாளர் யார் என்று கண்டறியும் உரிமையியல் நீதிபதிக்கான பணியை காவல்துறையினர் செய்யக்கூடாது. ஒரு காவல்துறை அதிகாரி நீதிபதியை போன்று செயல்பட முடியாது. எனவே உரிமையியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது.
மதுரை உயர்நீதிமன்றம்
CRL. OP. NO - 17302/2014, DT - 12.11.2014
A. சிக்கந்தர் Vs காவல்துறை அதிகாரிகள், மதுரை.
உயர் நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்:https://drive.google.com/file/d/1qYR0kfbNIu4rhW817XI6WSVGNN6H_T6V/view?usp=drivesdk
நன்றி...!
கருத்துகள்
கருத்துரையிடுக