பத்திரப்பதிவின் போது ஆட்சேபனை வருமானால் அதனை விசாரிக்காமல் முடிவு எடுக்கக்கூடாது என பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
வணக்கம் நண்பர்களே...!
பத்திரப்பதிவின் போது ஆட்சேபனை வருமானால் அதனை விசாரிக்காமல் முடிவு எடுக்கக்கூடாது என பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
===============================
ஒரு நிலத்தை தனி நபர்கள் பெயரில் விற்பனை அல்லது அடமான பத்திரம் பதியும் போது , அதை எதாவது மத வழிபாட்டு தளங்களோ அல்லது உள்ளாட்சி நிருவாகமோ தங்களுடைய நிலம் என ஆட்சேபனை தெரிவிக்கும்பட்சத்தில், அதன் மீது உரிய விசாரணை செய்யாமல் வெறுமனே பத்திரப்பதிவை பதிவுத்துறை மறுக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
உயர் நீதிமன்ற உத்தரவு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்:https://drive.google.com/file/d/1qYR0kfbNIu4rhW817XI6WSVGNN6H_T6V/view?usp=drivesdk
நன்றி...!
கருத்துகள்
கருத்துரையிடுக