பத்திரப்பதிவின் போது ஆட்சேபனை வருமானால் அதனை விசாரிக்காமல் முடிவு எடுக்கக்கூடாது என பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

 வணக்கம் நண்பர்களே...!


பத்திரப்பதிவின் போது ஆட்சேபனை வருமானால் அதனை விசாரிக்காமல் முடிவு எடுக்கக்கூடாது என பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.


===============================


ஒரு நிலத்தை தனி நபர்கள் பெயரில் விற்பனை அல்லது அடமான பத்திரம் பதியும் போது , அதை எதாவது மத வழிபாட்டு தளங்களோ அல்லது உள்ளாட்சி நிருவாகமோ தங்களுடைய நிலம் என ஆட்சேபனை தெரிவிக்கும்பட்சத்தில், அதன் மீது உரிய விசாரணை செய்யாமல் வெறுமனே பத்திரப்பதிவை பதிவுத்துறை மறுக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.


உயர் நீதிமன்ற உத்தரவு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்:https://drive.google.com/file/d/1qYR0kfbNIu4rhW817XI6WSVGNN6H_T6V/view?usp=drivesdk


நன்றி...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பட்டா வழங்குதல் கணினி மயமாக்கப்பட்டதால் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியரால் பட்டா மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும்