நீங்களும் நில மோசடி சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

 நீங்களும் நில மோசடி சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


<<<<  அடுத்தவன் சொத்தை தனது சொத்தென்று பொய் சொல்லி விற்பனை செய்வது  /  சகோதரனின் பத்திரத்தை திருடி பத்திரத்திற்கு உரிய சொத்தை விற்பனை செய்வது இ.த.ச - 1860 இன் 419,464,471 ஆகிய பிரிவுகளின் படி குற்றமாகும். இக்குற்றத்திற்கு  7 ஆண்டுகள் சிறைதண்டணை வழங்கக் கூடிய குற்றமாகும்


<<<<   பிழைப்புக்காக சில காலம் வெளியூரில் குடியிருக்கும்போது அந்த இடத்தில் வேறு ஒரு நபர் அங்கு குடிசைப் போட்டு தனக்கு சொந்தமாக்கிக் கொளவது  இ.த.ச - 1860 இன் 403,419,464,471 ஆகிய பிரிவுகள்படி குற்றமாகும் இக் குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணை வழங்கக் கூடீய குற்றமாகும்.


<<<<     தனது சொந்த இடத்தில் வீட்டைக்கட்டும்போது பக்கத்து இடத்தில் ஆக்கிரமித்து  வீடுகட்டினால்  இ.த.ச - 1860 இன் 441,447,403 ஆகிய பிரிவுகள்படி 2 ஆண்டுகள் சிறை தண்டணை வழங்கக் கூடிய குற்றமாகும்.


<<<    எல்லைக்கல்லை பிடுங்கி எறிந்து விட்டு அடுத்தவன் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தல் இ.த.ச - 1860 இன் 441,447,403,489 ஆகிய பிரிவுகளின்படி 2 ஆண்டுகள் சிறைதண்டணை வழங்கக்கூடிய குற்றமாகும்.


<<<<    தனது இடத்தை விற்பனை செய்யும்போது பக்கத்து இடத்தையும் சேர்த்து விற்பனை செவது இ.த.ச - 1860 இன் 403,419,464,471 ஆகிய பிரிவுகள்படி 7 ஆண்டுகள் சிறைதண்டணை வழங்கக் கூடிய குற்றமாகும்


<<<<<<<<<< நீங்களும்  இந்த சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வதோடு நில்லாமல் குற்றம் செய்திருப்பது தெரியவந்தால் சட்டப் பரிகாரம் பெறமுடியும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பட்டா வழங்குதல் கணினி மயமாக்கப்பட்டதால் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியரால் பட்டா மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும்